Blog

ஒரு உயிரை காப்பாற்றிய இளம் ஊடகவியலாளர் புவனேஷ்

கொழும்பில் அத்துருகிரிய பகுதியில் வீதி விபத்தில் நேற்று(29.09.2021) இரவு உயிரிழந்து விட்டார் என கைவிடப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார் இளம்…

வவுனியாவுக்கு பைசர் தடுப்பூசிகள்

வவுனியாவுக்கு பைசர் தடுப்பூசிகள் நாளை கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பைசர் தடுப்பூசிகள் 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.…

1ம் திகதி நாடு திறக்கப்படுகிறது

நடைமுறையிலுள்ள கொவிட் ஊரடங்கு ஒக்டோபர் 1ம் திகதி தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். சுகாதர வழிகாட்டல்களுக்கு அமைய கட்டுப்பாடுகளோடு நாடு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

சமூகவலய தளங்கள் கொரோனா தடுப்பூசி ஏற்றலுக்கு தடங்கல்

சமூக வலய தளங்கள் மூலமாக பகிரப்படும் ஆதாரமற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மூலமாக கொரோனா தடுப்பூசி ஏற்றலில் சிக்கல் நிலைகள் ஏற்படுவதாக வவுனியாவில்…

வவுனியாவில் கொவிட நிவாரண பணி

வவுனியா, கச்சக்கொடியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா வைரவர் புளியங்குளம். ரோயல் லீட் ஆங்கில…

தேவாலயங்கள் மீது தாக்குதல் எனும் செய்தியால் பதட்டமடைய வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு

தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன என்ற செய்தியினால் பதட்டமடைய வேண்டாம்னே பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும்,…

கொள்ளை இலாபம் ஈட்டும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை – ஏறாவூர் நகரசபையில் முடிவு

-அகல்யா டேவிட்- நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் வாழமுடியாது தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகளும் அதிக இலாபம்…

மன்னம்பிட்டி கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு – கட்டுரை

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்- பொலநறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும்.…

கட்டுமஸ்த்தை காட்டிய மும்மூர்த்திகள்

உலக காற்பந்தாட்டத்தில் முக்கியமான மூன்று வீரர்களாக திகள்பவர்கள் லியனோல் மெஸ்ஸி, நெய்மர், மாப்பே. இவர்கள் மூவரும் தற்போது பிரான்சின் பரிஸ் சென்ட்…

சமாதான நீதவான்களாக மட்டக்களப்பில் ஏழு பேர் நியமனம்

-அகல்யா டேவிட்-மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் 28.09.2021(செவ்வாய்க்கிழமை)…

Exit mobile version