Blog

கட்டுமஸ்த்தை காட்டிய மும்மூர்த்திகள்

உலக காற்பந்தாட்டத்தில் முக்கியமான மூன்று வீரர்களாக திகள்பவர்கள் லியனோல் மெஸ்ஸி, நெய்மர், மாப்பே. இவர்கள் மூவரும் தற்போது பிரான்சின் பரிஸ் சென்ட்…

சமாதான நீதவான்களாக மட்டக்களப்பில் ஏழு பேர் நியமனம்

-அகல்யா டேவிட்-மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் 28.09.2021(செவ்வாய்க்கிழமை)…

இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க கூடாது – த.தே கூட்டமைப்பு – ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையில் நேற்று(28.09) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது…

ஜப்னா ஸ்டேலியன்ஸ் லைக்கா வசமானது

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கடந்த வருட போட்டியில் திசர பெரேராவின் தலைமையிலான ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் உரிமை மாற்றப்பட்டுள்ளது.…

சுவீடனில் அடுக்குமாடி குடியிருப்பில் குண்டு வெடிப்பு – 16 பேருக்கு காயம்.

சுவீடனின் மைய நகரமான கோதன்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பொன்றில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் நான்கு…

2021.09.28 – இன்றைய கொவிட் விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…

காங்கேசன்துறையில் மீண்டும் இராணுவம் காணிகளை பிடிக்கிறதா? சுமந்திரன் நேரடி விஜயம்

காங்கேசன் துறையில் இராணுவத்தினரால் புதிய வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேலிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்…

அரச, தனியார் சேவை கடமை நேரங்கள் மாறலாம்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும் அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கான கடமை நேரங்களில் மாற்றம் ஏற்படலாம் என தெரியவருகிறது. ஒரே நேரத்தில் அனைவரும்…

வறிய கலைஞர்கள் உதவித்திட்டம்

-சுந்தரலிங்கம். முகுந்தன்- நீலன் திருச்செல்வம் அறக்கொடை நிதியம், யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியுடன் இணைந்து வடக்கு மாகாணத்தின் ஜந்து மாவட்டங்களிலும் உள்ள…

வெள்ளை பூண்டு கொள்ளை. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – மனோ MP

வெள்ளை பூண்டு சதோச நிறுவனத்துக்கு கொள்வனவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

Exit mobile version