Blog
இத்தியா அணிக்கு அபார வெற்றி
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 157 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக…
ஐஸ்வர்யா ராஜேஷின் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அறிவுரை
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது புதிய ஒப்பனை மற்று ஸ்டைய்லிஷ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளதுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியையும் கூறியுள்ளார். அவர், நீங்கள்…
புதிய தோற்றத்தில் தன்யா ரவிசந்திரன்
தமிழிலும் மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்தவரும் தமிழில் அருணாச்சலம், கண்டேன்காதலை, ஆடுபுலி பேட்டை போன்ற 75இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மறைந்த…
பிரேசில், ஆர்ஜன்டீனா போட்டி கைவிடப்பட்டது. FIFA கவலை
பிரேசில், ஆராஜன்டீனா அணிகளுக்கான போட்டி ஆரம்பித்ததும் நிறுத்தப்பட்டது. ஆர்ஜன்டீனா வீரர்கள் மூவர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக பிரேசில் மருத்துவ துறை ஊழியர்கள்…
இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம்
பாராளுமன்றத்தில் இன்று (06.09.2021) அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றம் இன்று கூடியது. இதன்போது அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கான பிரேரணை…
தலிபான் இடைக்கால அரசு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் தங்கள் அரசை தயார் செய்து வருகின்றனர். அதற்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும், சில தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில்…
ரிஷாத்தின் மனைவி, மாமனார் விளக்கமறியல் நீடிப்பு. மைத்துனர், தரகர் பிணையில் விடுதலை
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த சிறுமி, இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்…
24 லட்சம் குடும்பங்களுக்கு 2000/- வழங்கப்பட்டுள்ளது
தற்போதைய கொரோனா பாதிப்பு காலத்தில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 2000/- கொடுப்பனவு சகலருக்கும் வழங்கப்பட்டுளளதாக அரசாங்கம் அறிவித்துளளது. குறைந்த…
வவுனியாவில் நாளை ( 07.09) தடுப்பூசிகள் வழங்கப்படும் விபரம்
வவுனியாவுக்கான கொரோனா தடுப்பூசிகள் நாளை காலை 9 மணிமுதல் வவுனியா மாவட்டத்தில் வழங்கப்படவுளள்ன. கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில், கடந்த முறை…
கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் ஏற்றுங்கள் – வவுனியா சுகாதார பணிப்பாளர்
வவுனியாவில் நாளை முதல் ஏற்றப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் ஏற்றிக்கொள்ளுமாறு வவுனியா பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி மகேந்திரன்…