Blog

வவுனியா, கனகராயன் குளம் விபத்து – இரண்டாமவரும் பலி

வவுனியா, கனகராயன் குளத்தில் நடைபெற்ற விபத்தில் பலத்த காயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களது அரசாங்கம் மலர்ந்தது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தமது அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இஸ்லாமிய அமீரகம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். உலக நாடுகளின்…

வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து – ஒருவர் பலி

வவுனியா கனகராயன்குளத்தில் இடம்பெற்ற வாகன விகத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலைஇந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்துகனகராயன்குளத்தினூடாக பயணித்த கப் ரக…

வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் – இன்றைய (08.09) & நாளைய (09.09) விபரம்

இன்றைய தினம் பண்டாரிகுளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு விபுலானந்தா கல்லூரியில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.  நெளுக்குளம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான…

வவுனியா நகர பகுதிகள், திணைக்களங்களுக்கான தடுப்பூசிகள் வழங்கல் – விஷேட அறிவித்தல்

வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் 09…

இலங்கை அணியின் வளர்ச்சிப் பாதை ஆரம்பம் – தொடரை கைப்பற்றியது

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களினால் வெற்றி பெற்று…

சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லையெனில் போராட்டம் தொடரும்

சம்பள பிரைச்சினைக்கு உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிட்டால் அதிபர், ஆசிரியர் சங்க போராட்டம் தொடருமென அதிபர், ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப்…

தேசபந்து- கதிரமலை வேல்மாறன் (சமாதான நீதவான்)

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தும்பளையை பிறப்பிடமாகவும், வவுனியா, குருமன்காட்டை  வசிப்பிடமாகவும் கொண்ட , வேல் முருகன் ஜூவலரி உரிமையாளர்   தேசபந்து- கதிரமலை வேல்மாறன்…

இந்தியா அணி அபார மீள்வருகை. தொடரை வெல்லுமா? முழுமையான விபரங்களுடன் வீடியோ.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் அபார மீள் வருகையினை காட்டி இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டி…

ஊரடங்கை மீறியவர்கள் 665 பேர் கைது

ஊரடங்குசட்டத்தை மீறி தேவையற்ற ரீதியில் வெளியேறிய 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில்…

Exit mobile version