வவுனியா கிரிக்கெட்டில் சாதனை

வவுனியாவில் நடைபெற்று வரும் வவுனியா மாவட்ட பிரிவு 03, 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் இன்று(17.07) புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. வவுனியா…

தேர்தல் விவகாரத்தில் தெரிவுக்குழு அமைப்பது குறித்து சஜித் விமர்சனம்!

தேர்தல் வேலைத்திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் எவ்வாறு செயற்பட்டனர் என்பது குறித்து ஆராய ‘தெரிவுக் குழுவொன்றை’ நியமிப்பதற்கான முன்மொழிவுகள்…

இலங்கையை துரத்தும் பாகிஸ்தான் அணி

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முதற் போட்டி நேற்று (16.07) காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பாகி நடைபெற்று…

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி

மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டிருந்த சட்டவிரோத பேரூந்து சேவைகளுக்கு எதிரான போராட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும்…

தரமற்ற மருந்து விநியோகம் – தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் தாதியர் சங்கம்!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை தாதியர் சங்கம் போராட்டம் ஒன்றை…

வங்கிகள் வைப்புத்தொகைக்கு காப்புறுதியை உருவாக்குவது கட்டாயம் – இராஜாங்க அமைச்சர்!

ஒவ்வொரு வங்கியும் வைப்புத்தொகைக்கு காப்புறுதியை உருவாக்குவது கட்டாயம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வங்கி விசேட ஏற்பாடுகள்…

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முதற் போட்டி நேற்று (16.07) காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பாகியுள்ளது. நாணய…

வவுனியாவில் இருக் குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் காயம்!

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில்…

ஒவ்வாமையால் ஏற்படும் இறப்புகள் குறித்து ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்!

ஊசி செலுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஸ்ரீ…

சவுதி அரேபியாவில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை பெண்!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயரும் தொழிலாளர்கள் அந்நாடுகளில் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். அந்தவகையில் நுவரெலியாவில் இருந்து…