சினோபெக் நிறுவனம் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியதிற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் (BOI) இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான நிரப்பு நிலையங்களை நிறுவி…

பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்!

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இலங்கையை உலகிற்கு திறந்துவிட எதிர்பார்த்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி…

UNDP பிரதிநிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வு!

யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்…

உடப்பு காளியம்மன் ஆலயத்தில் அம்மன் நகை திருட்டு!

உடப்பு காளியம்மன் ஆலயத்தில் இன்று (14.07) அதிகாலை 2:20 மணியளவில் உண்டியல் மற்றும் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கடற்கரை…

கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னிட்டு சிரமதானம்!

நாடளாவிய ரீதியில் நேற்று(13.07) வியாழக்கிழமை முதல் மூன்று தினங்களும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்குரிய தினங்களாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு…

வடக்கு மாகாணத்தின் போக்குவரத்து சேவை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்கறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ்…

உர விலைகளில் மாற்றம்!

50 கிலோ எடையுள்ள MOP உரம் நாளை (15.07) முதல் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர…

கல்கிசையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள குறித்த…

வவுனியால் 34ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் நேற்றையதினம் (13.07) இடம்பெற்றது. முன்னாள்…

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிவிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,…