இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார சேவை திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஒரு வருடத்திற்குள் 620…
Important
வட இந்தியாவில் தீவிரமடையும் வெப்பம் – 98 பேர் பலி!
வட இந்தியாவில் வெப்பம் தொடர்பான பிரச்சனைகளால் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைப்பு அதிகாரிகள் இன்று (18) தெரிவித்தனர்.…
உலகின் முதல் செயற்கை மனித கரு உருவாக்கம்!
உலகின் முதல் செயற்கை மனித கருவை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் இனி கருவை உருவாக்க விந்தணுக்கள் தேவையில்லை என்ற…
கடும் சிக்கல்களுக்கு மத்தியில் சீனாவிற்கு பயணித்த அமெரிக்க தலைவர்!
அமெரிக்காவிற்கும் – சீனாவிற்கும் இடையில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று (18.06) சீனாவிற்கு பயணித்துள்ளார்.…
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறையை களமிறக்கும் அரசாங்கம்!
இலங்கை சுற்றுலாத்துறையை திறம்பட மேம்படுத்துவதில் தனியார் துறையை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர்…
கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளை இயக்க அனுமதி!
கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பேருந்துகளில் இருந்து…
மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்!
மினுவாங்கொடை, பொரகொடவத்தை ஒஸ்டின் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (17.06)…
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!
நாட்டின் சில புகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்…
சமூகவலைத்தளங்களின் மூலம் இடம்பெறும் பணமோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை!
சமூக வலைத்தளங்களினூடாக இடம்பெறுகின்ற மோசடி சம்பவங்கள் தொடர்பில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 108 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் 75…
காற்று மாசுபாட்டால் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக உயர் இருதயநோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…