நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வது தொடர்பில் ஆய்வு!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவையும் கனேடிய அரசியல், சமூகச்…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்!

சந்தையில் பொருட்களின் விலைகள் துாிதமாக அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதியாளர்கள் விலைகளை அதிகரித்துள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள்…

நியமனம் பெற்றகொண்ட போதிலும் பணியில் இணையாத மருத்துவர்கள்!

இந்த வருடம் வைத்தியர்களாக நியமிக்கப்பட்ட 1,300 பேரில் 100 பேர் பணியில் இணையவில்லை என தரவுகள் வெளியாகியுள்ளன. நியமனம் பெற்ற சுமார்…

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 40 பேர் பலி!

உகாண்டாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள இந்நாட்டில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை…

‘கொரோனா-2’ தொடர்பில் எச்சரிக்கை!

லண்டன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டேவிட் அலெக்சாண்டர், எதிர்காலத்தில் கொரோனா-2 தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவும் சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும்,…

2050ம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையே அரசாங்கத்தின் நோக்கம்!

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக…

75 மில்லியன் சொத்து விவகாரம் : விமல் வீரவன்சவிற்கு அழைப்பாணை!

சுமாா் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை ஈட்டியமை தொடா்பான தகவலை வெளியிடத் தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் விமல்…

ஜனாதிபதி நாடு திரும்பும் வரை பதில் அமைச்சர்கள் நியமிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ், இங்கிலாந்திற்கு பயணித்துள்ள நிலையில், அவர் வரும் வரை பதில் நிதி மற்றும்…

நாய் குட்டிகளிடையே பரவும் புதுவித நோய்!

சிறிய நாய்க்குட்டிகளிடையே கண்டறியப்படாத தீவிர சுவாச நோய் பரவி வருவதாகவும் இந்த சுவாச நோய்க்கு இதுவரை வெற்றிகரமான சிகிச்சை எதுவும் இல்லை…

வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது – ரஞ்சித்!

தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளில் வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமையை…

Exit mobile version