‘சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன்’ – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!

‘’யாழ்ப்பாணம் பலாலி இடம் விடுவிக்கப்படும் திகதி குறித்து நான் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி மற்றும் முப்படை பிரதானிகளுடன் கலந்துரையாடினேன்.…

ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

பிரான்சின் ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்ட 38 சட்டவிரோத இலங்கை குடியேற்றவாசிகள் நேற்று இரவு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி…

சீனாவுக்கு பழங்களை ஏற்றுமதி செய்ய தீர்மானம்!

வாழைப்பழ வகைகள் உட்பட இலங்கையின் பழங்களை சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணித் திட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக சீன அரசாங்கம்…

டிஜிட்டல் பொருளாதரத்தை ஊக்கப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த அவசியமான நவீன தொழில்நுட்பத்தை இந்நாட்டின் தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு நான்காவது மற்றும் ஐந்தாவது…

மணமகனின் காதை கடித்து துப்பிய மணமகள்

கண்டி, கம்பொலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் ‘குத்து சண்டை வீரர் மைக் டைசன் பாணியில்’ மணமகனின் காதை மணமகள் கடித்த…

மலையக தமிழர் பற்றி பேசாத சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கிறோம் – மனோ

மலையக தமிழர் பிரச்சினை பற்றியும் பேசாவிட்டால் நாம் ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…

திருமதி சார்ள்ஸின் பதவி விலகல் தேர்தலுக்கு பாதிப்பல்ல

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் திருமதி P.M சார்ள்ஸ் பதவி விலகியது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்…

இலங்கைக்கு முன்னுரிமை வழங்க ஜப்பான் தயார்!

கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் திரு.மசாடோ…

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் WHOஇல் முறைப்பாடு!

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய…

இளைஞர்களின் பங்களிப்புடன் பசுமை நகர திட்டம் ஆரம்பம்

75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இளைஞர்களின் பங்கேற்புடன் தூய்மையான பசுமை நகரங்களை உருவாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…

Exit mobile version