ரணில் -சஜித் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் இடையில்…

தினப்பலன் 23.08.2022

மேஷம் – தேர்ச்சி ரிஷபம் – பயம் மிதுனம் – ஆர்வம் கடகம் – ஆக்கம் சிம்மம் – பாசம் கன்னி…

சிம்பாவே தொடரை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் இன்று (22/08) ஹராரேயில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணி…

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கவலை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்

அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாவிக்கப்பட்டமை தொடர்பில், இலங்கையிலுள்ள ஐரோப்பியா ஒன்றிய பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ட்விட்டர் மூலம்…

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மூவருக்கும் தடுப்புக்காவல்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட மேலும் இருவரை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய…

இலங்கையை விட்டு வெளியேறிய சீன கப்பல்

இலங்கைக்கு கடந்த 16 ம் திகதி வருகை தந்த சீனாவின் விண்வெளி ஆய்வு கப்பல் யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்…

QR முறையினால் குறைந்த எரிபொருள் இறக்குமதி செலவு

QR அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நடைமுறைப் படுத்தப்பட்டதன் பின் எரிபொருள் இறக்குமதி செலவு 270 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக…

போக்குவரத்து சேவையை தரப்படுத்த புதிய தீர்மானம்!!

பேருந்து, முச்சக்கரவண்டி, ரயில் உள்ளிட்ட அனைத்துவிதமான போக்குவரத்து சேவைகளையும் தரப்படுத்துவதற்கான அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக, இன்று யாழ்ப்பாணத்தில்…

கொழும்பு, பெருந்தோட்ட பின்தங்கியவர்களுக்கு மண்ணெண்ணை கொடுப்பனவுக்கு கோரிக்கை.

மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக, குறைவருமான மக்களுக்கு, பணக்கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமது தினசரி வாழ்வு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை…

நாடு திரும்புவது தொடர்பில் கோட்டாவுடன் பேசிய ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தொடர்பிலும், அவருக்கான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

Exit mobile version