தினப்பலன் 24.03.2022

மேஷம் – புகழ் ரிஷபம் – துணிவு    மிதுனம் – உதவி கடகம் – பயம் சிம்மம் – வெற்றி கன்னி…

10 நாட்களில் 10 இலட்சம் சிலிண்டர்கள்

லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் இறக்கும் பணிகள் கெரவலபிட்டிய இறங்கு துறையில் இறக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.…

புது வருடத்துக்கு நிவாரணம்/ புதிய வரவு செலவு திட்டம்?

எதிர்வரும் சித்திரை/தமிழ் புது வருடத்துக்கு மக்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்க முடியுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய சர்வ கட்சி…

JVP கூட்டத்தில் மக்களுக்குள் மனோ

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் இன்று நடாத்தப்பட்ட பேரணியினை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

அரச எதிர்ப்பு போராட்டம் – பாரிய மக்கள் கூட்டம்

தேசிய மக்கள் சக்தி (மக்கள் விடுதலை முன்னணி) ஏற்பாடு செய்திருந்த அரச எதிர்ப்பு போராட்டம் இன்று கொழும்பு நுகேகொடையில் நடைபெற்றது. இன்று(23.03)…

பொருளாதார தீர்வுக்கு அனைவரும் ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் வேண்டுகோள்…

ரணிலிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய மாநாட்டில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில்…

இந்திய பிரதமருக்கான மலையக தமிழர் அபிலாசை ஆவண கடிதம் கையளிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி,…

சர்வக கட்சி மாநாடு அரசியல் மயமானதல்ல – ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. நாட்டின்…

வரிசை விரைவில் முடிவு-ஜனாதிபதி ஆளும்கட்சி சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷமற்றும் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளி கட்சிகளது உறுப்பினர்களுக்கிடையில் நேற்று மாலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்…

Exit mobile version