பொதுநலவாய நாடுகளுக்கான விளையாட்டு கோல் பிரதமரிடம் கையளிப்பு

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான கோல் அலரி மாளிகையில் வைத்து நேற்று (05/01) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் வரவேற்கப்பட்டது. பிரித்தானியாவின் பர்மிங்ஹாம்…

‘சரியான தகவல்களை வைத்தே செய்திகளை வெளியிட வேண்டும்’

மனப்பாங்கு மற்றும் கற்பனை அடிப்படையில் அன்றி தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மாத்திரம் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட வேண்டும் என ஊடக…

லிட்ரோ அறிமுகப்படுத்தும் காப்புறுதி திட்டம்

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்புறுதி வழங்கும் திட்டத்தை லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின்…

இம்மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றங்கள்

இம்மாதம் 10ஆம் திகதியன்று அமைச்சரவையில் மாற்றங்கள் சில ஏற்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விவசாய அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் சிலவற்றில்…

காணாமல் போன சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்

கொட்டதெனியாவ பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீரிகம பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 10…

ஜொலிக்கும் உடையில் லொஸ்லியா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பொஸ் சீசன் 3 மூலம் இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லொஸ்லியா மரியநேசன், அதன்முலம் கிடைத்த திரைப்பட…

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொலை வழக்கு

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 8 கைதிகளை சுட்டுக்கொன்றமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் அதிகாரி நியோமால்…

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு மாவட்டத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம்…

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லைக்கான சுற்று நிருபம்

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று (06/01) வெளியிடப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…

அரசாங்க வெளியீட்டு பணியக திறப்பு விழா

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க வெளியீட்டுப் பணியக திறப்பு விழா நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (06/01)…

Exit mobile version