பண்டிகைக் காலங்களில் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் உள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்…
Important
இலங்கைக்கான 17 புதிய இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை
புதிதாக நியமனம் பெற்று நாட்டிற்கு வருகை தந்துள்ள 17 இராஜதந்திரிகளும் தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர். அதற்கமைய…
இன்றும் மின்வெட்டு தொடரும்
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் (22/12) மின் வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள…
இறுதிப் போட்டியில் யாழ் அணி
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இரண்டாவது தெரிவுகாண் போட்டியாக யாழ் மற்றும் தம்புள்ள ஜியன்ட்ஸ் அணிகளுக்கிடையில் இன்று (21/12/2021) நடைபெற்றது. இந்த…
சுகாதார வழிகாட்டுதல்களை மறந்த மக்கள்
நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
14 வயது சிறுமி தகப்பனால் அடித்துக் கொலை
தந்தை மற்றும் மாமாவின் தாக்குதலுக்கு இலக்காகி, 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று கம்பளையில் பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19/12) கம்பளையிலுள்ள…
தெற்கு நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாலடுவ – கப்புதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து…
மாபோல நகர சபை வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்
கம்பாஹா மாவட்டம் – வத்தளை, மாபோல நகர சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, வத்தளை மபொல நகர சபையின்…
கடந்த 3 நாட்களில் 68 இந்தியர்கள் கைது
கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை…
போலி நாணயத்தாள் மாஃபியா
பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை அதிகரிக்கக்கூடும் என்பதால், கொடுக்கல் வாங்கல்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது…