‘வடக்கு – கிழக்கில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்’

இலங்கையில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு கருத்துக்களைச் சேர்ப்பதற்காகப் பெருந்தொகையான சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து…

தினப்பலன் 24.12.2021

மேஷம் – களிப்பு ரிஷபம் – வரவு மிதுனம் – ஆர்வம் கடகம் – சாந்தம் சிம்மம் – செலவு கன்னி…

யாழ் அணி சம்பியன்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது.யாழ் அணி இரண்டாம் தடவையாக எல்.பி.எல் கிண்ணத்தை…

கொழும்பில் வளி மாசு

கொழும்பை சூழவுள்ள வளிமண்டலத்தில் தூசித் துகள்கள் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் பிரிவின் மூத்த விஞ்ஞானி, சரத்…

லாஃப் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள, லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எரிவாயு ஏற்றிவந்துள்ள கப்பலில் இருக்கும் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த…

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது

கூரிய ஆயுதத்தால் முதியவர் ஒருவரை தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐவரை வெலிபென்ன பொலிஸார் இன்று (23/13)…

தினசரி 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நுரைச்சோலை மின் நிலைய மின்பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடங்களுக்கு மின்வெட்டை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இதனைத்…

சீன உர விவகாரம் – ஜனவரியில் தீர்மானம்

சேதன உரம் கொண்டுவந்த சீன நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதை தடுத்து, மக்கள் வங்கி மற்றும் உள்ளூர் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட…

இரு புதிய புகையிரத சேவைகள்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையில் புதிதாக இரண்டு புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (23/12) இரவு…

இந்தியா புறப்பட்டார் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு இன்று (23/12)காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது தனிப்பட்ட விஜயமாக இந்தியா…

Exit mobile version