நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உலகளவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விமான…

ஆலோசனை சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை, நேற்று (07/12) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்றக் கட்டடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில்…

தினப்பலன் 08.12.2021

மேஷம் – செலவுரிஷபம் – தடங்கல்மிதுனம் – நட்புகடகம் – வரவுசிம்மம் – கவனம்கன்னி – அமைதிதுலாம் – வீம்புவிருச்சிகம் –…

LPL முடிவுகள்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (7/12/2021) முதற் போட்டியாக தம்புள்ள ஜியன்ட்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த…

பிரியந்தவுக்கு இம்ரான் கானின் அஞ்சலி

பாக்கிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பொறியியலாளர் பிரியந்த குமாராவுக்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அஞ்சலிகளை இன்று செலுத்தியுள்ளார்.…

இலங்கை அணியில் யாழ் தமிழர்கள்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 வீராங்கனைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகளான சி.தர்மிகா,…

மலையக மக்களுக்கு இரண்டு காணிகள்

“எமது காணி, எமது உயிராகும்” என்ற தொனிப்பொருளில் இலங்கை மக்கள் காணி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு வெள்ளவத்தையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.…

சிங்கப்பெண்ணே – சாதனை படைக்கும் ஆடை தொழிற்சாலை பெண்கள்

பெண்கள் வேலை செய்வது என்பதும் சொந்தக்காலில் நிற்பது என்பதும் அந்தக்காலம் . இப்போதெல்லாம் பெண்களும் அடித்து தூக்குகிறார்கள். அதிலும் ஆடை தொழிற்சாலைகளில்…

‘நீதிக்கான போராட்டத்தில் நிலைத்திருப்பதே ஒரே வழி’ – சஜித்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் பிள்ளைகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ சந்தித்தார்.…

பாகிஸ்தான் ஆளும் கட்சியினரின் விசேட சந்திப்பு

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இணைந்து பாகிஸ்தானில்…