வடமாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் சமூக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…
Important
அறுவர் கைது
மன்னாரில் போரின் போது புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கத்தை தோண்டிய 6 சந்தேக நபர்கள் நேற்று (14/11) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்…
இன்றும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன
இன்றும் 7 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திலும் (MOH)…
தினப்பலன் 14.11.2021
மேஷம் – வரவுரிஷபம் – புகழ்மிதுனம் – யோசனைகடகம் – புகழ்சிம்மம் – அமைதிகன்னி – சினம்துலாம் – பயணம்விருச்சிகம் –…
பல பகுதிகளில் இன்று சீரற்ற வானிலை
நாட்டில் இன்றைய தினம் பல பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அதன்படி மணித்தியாலத்திற்கு 40 –…
கல்வியமைச்சின் முக்கிய அறிவித்தல்
பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொவில் பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் எதிர்கொண்ட…
மதுவரியை அதிகரிக்க செய்ய தீர்மானம்
2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் உள்ளக்கப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு செய்யப்படுவதுடன், மதுவரியை…
நிதியமைச்சர் பஸில் பாராளுமன்றிற்குள் பிரவேசித்தார் – UPDATE
2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டம் இன்று (12/11) பாராளுமன்றில் முன்வைக்கப்படும் நிலையில் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு சற்று…
நீதியரசர் ஐவரை நியமிக்க கோரிக்கை
யுகதனவி மின்சார நிலையத்தின் 40 வீதப்பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணை செய்வதற்காக 5…