வீசா கட்டண அதிகரிப்பு சரியான தீர்மானமா? 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கோவிட் தொற்று நோயால் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கத்தின் பின்னர், இலங்கையில் சுற்றுலாத்துறை மீண்டும் அபிவிருத்தியடைந்துள்ளது. இவ்வாறானதொரு…

கிளிநொச்சியில் மனித எச்சங்களுடன் கூடிய ஆடை கண்டெடுப்பு

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சங்களுடன் கூடிய ஆடையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நேற்று (25)…

கைமாற்றப்பட்ட மத்தளை சர்வதேச விமான நிலையம்

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம்…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சுயாதீன விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட 06 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. கட்சியின்…

குடிவரவு குடியகல்வு திணைக்களதத்தின் விசேட அறிவிப்பு

Online முறைமையினூடாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் e visa பகுதியை மாத்திரம் பயன்படுத்துமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம்…

சுவீடனக்குப் பறந்த அனுர..!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடனக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு (25) அனுரகுமார திஸாநாயக்க இலங்கையிலிருந்து…

வெளிக்கொண்டுவரப்பட்ட வங்கி கணக்கு பண மோசடி

வங்கி கணக்கு உரிமையாளர்களுக்கு எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படமால், நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குளிலிருந்து வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் பரிமாற்றப்படும் பெரும் மோசடி நடைபெற்றுவருவதாக வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. …

மன்னார் – ஜோஸப்வாஸ் நகரில் மக்கள் அசௌகரியம்

“மக்கள் குறைகேள்” செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் அரசாங்க அதிபர் கனகேஸ்வரன்ஜோஸப்வாஸ் நகருக்கு நேற்று (25) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது,…

சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்தவர்களின் முடிவுகள், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சாதாரண தர…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,…

Exit mobile version