இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,…

பிரபல ஹொலிவுட் நடிகர் விமான விபத்தில் உயிரிழப்பு..!

ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஒலிவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சிறிய ரக விமானத்தில் பெக்கியா தீவிலிருந்து…

கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் படுகொலை..!

மஹியங்கனையில் கணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக…

கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாட்டில் கிண்ணியாவில் படகோட்ட போட்டி..!

கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக கிண்ணியாவில் 55…

உணவு தேவைக்காக 7 லட்சம் குடும்பங்கள் கடனில்..!

நாட்டில் சுமார் 7 லட்சம் குடும்பங்கள் அன்றாட உணவு தேவைக்காக கடன் பெற்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார…

நாடு முழுவதும் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்..!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் வேலைத்திட்டத்தினை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டம் களுத்துறை மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

எல்பிட்டிய ஓமத்த பகுதியில் வாகன விபத்து – நபரொருவர் உயிரிழப்பு..!

எல்பிட்டிய ஓமத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டியவிலிருந்து…

வீதியோர வியாபார நிலையங்கள் திடீர் முற்றுகை..!

மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டுள்ளனர். மட்டக்களப்பு…

தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு..!

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும்…