நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்…
Important
நோர்வேயில் இலங்கைப் பெண் படுகொலை..!
நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் தனது முன்னால் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது முன்னாள் காதலனால்…
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் பொதுத் தேர்தல் நிறைவு..!
பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் 5ஆவது முறையாகவும் ஷேக் ஹசீனா வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடுதழுவிய போராட்டத்துக்கு அழைப்பு…
15 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த மூவர் கைது!
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது…
மேலும் 955 சந்தேக நபர்கள் கைது..!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் போது நேற்று முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 955 சந்தேக நபர்கள்…
மின் கட்டணத்திற்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் மனுத்தாக்கல்..!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். தற்போதுள்ள மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக்கோரி…
தினப்பலன் 08.01.2024 – திங்கட்கிழமை!
மேஷம் – சுகம் ரிஷபம் – நட்பு மிதுனம் – நலம் கடகம் – ஊக்கம் சிம்மம் – கவலை கன்னி…
சீகிரியாவை பார்வையிட செல்வோருக்கு கவலைச் செய்தி..!
சுற்றுலாத்தளமான சீகிரியாவை பார்வையிடச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் VAT செலுத்த வேண்டியுள்ளமை குறித்து; விசனம் தெரிவிக்கின்றனர். கலாசார முக்கோணத்தின் கீழ்…
இடை நிறுத்தப்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பம்..!
இடை நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்…
கடந்த 5 நாட்களில் இவ்வளவு டெங்கு நோயாளர்களா?
கடந்த 5 நாட்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கண்டி, கேகாலை, திருகோணமலை,…