நாட்டில் நூற்றுக்கணக்கான யானைகள் மரணம்!

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் சுமார் 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவின்…

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளிப்பு!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

அவுஸ்திரேலியா, நெதர்லாந்து போட்டி ஆரம்பம்

அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி உலககிண்ணத்தொடரின் 24 ஆவது போட்டியாக இன்று (25.10) டெல்லியில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி…

‘ஷி யான் 6’ சீன கப்பல் இலங்கையில்!

இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ள சீனக் கப்பல் “ஷி யான் 6” இன்று (25.10) கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்…

காஸாவில் 24 மணிநேரத்திற்குள் நூற்றுக்கணக்கானோர் பலி!

நேற்று (24.10) இரவு முதல் இன்று (25.10) வரை காஸா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 714 பலஸ்தீன பொதுமக்கள்…

நீர் கட்டணம் தொடர்பில் புதிய தீர்மானம்!

இவ்வருடம் நீர் கட்டணத்தில் எதுவித திருத்தமும் இடம்பெறாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திரு ஜீவன்…

மலையக ரயில் சேவை வழமைக்கு!

புகையிரதம் தடம் புரண்டமையினால் தடைப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் இன்று (25.10) காலை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு…

எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறப்பு!

கடும் மழை காரணமாக மூடப்பட்டிருந்த எல்ல வெல்லவாய பிரதான வீதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பல…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று(25.10) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்…

தென்னாபிரிக்கா அபார வெற்றி. இரண்டாமிடத்துக்கு முன்னேற்றம்.

பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடயில் நடைபெற்ற உலககிண்ணத்தொடரின் 23 போட்டியில் தென்னாபிரிக்கா அணி பெரிய வெற்றி ஒன்றை பெற்றுள்ளது. மும்பை வங்கடே…

Exit mobile version