சொப்பன சுந்தரிக்கு கிடைத்த கெளரவம்

இலங்கை திரைப்படமான சொப்பன சுந்தரிக்கு அத தெரண ஊடகம் நடாத்திய திரைப்பட விழாவில் கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(08.09) அத தெரண…

சேறு பூசும் அரசியல் தேவையில்லை – சஜித்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதற்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்களா என்ற…

போலந்து நாட்டிற்கான போலி விசாவுடன் சிக்கிய இளைஞன்!

போலி போலந்து வதிவிட விசாவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த 23 வயதான இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…

‘தவறை ஒப்புக்கொண்டால் மன்னிக்க தயார்’ – கர்தினால் ஆண்டகை!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால் தாம் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக…

திருகோணமலையில் பதாகையால் ஏற்பட்ட பரபரப்பு!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பௌத்த விகாரைக்கான பதாகை வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பதாகையானது இன்று (09.09) சில பௌத்த…

ஆசிய கிண்ணம் – இலங்கை எதிர் பங்களாதேஷ் ஆரம்பம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் சுப்பர் 04 லீக் தொடரின் இரண்டாம் போட்டி இலங்கை, பங்காளதேஷ் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாசா…

மொரோக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! (update)

மொரோக்கோவில் நேற்று (08.09) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.…

வெளிநாட்டு தொழிலாளர்களால் நாட்டிற்கு கிடைத்துள்ள வருமானம்!

வெளிநாட்டு தொழிலாளர்களால் நாட்டிற்கு 499.02 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி…

மணி மாஸ்டர்” திருக்குறள் மனனப்போட்டிக்கு 10 இலட்சம் ரூபா பரிசுகள்

“மணி மாஸ்டர்”திருக்குறள் மனனப் போட்டி மன்னார் மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையே அண்மையில் நடாத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும்…

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளை சீர்செய்ய உதவ தயார்!

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளை சீர்செய்வதில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் தயாராக இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

Exit mobile version