முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(30.10) பிணை வழங்கியுள்ளது. அண்மையில் கொழும்பிலுள்ள ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW…
Popular
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்
2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30.10) ஆரம்பமானது. தேர்தல் அலுவலகங்கள், மாவட்டச் செயலகங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும்…
ரயில் சேவை முடங்கும் சாத்தியம்
அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வியடையும் பட்சத்தில் இன்று (30.10) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்
சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…
வங்கிக் கட்டமைப்பு மற்றும் தொழில் முனைவோரை பாதுகாக்க நடவடிக்கை
நாட்டை கட்டியெழுப்புவதுடன் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க…
அறுகம்பை விசாரணையின் இரகசிய அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
அறுகம்பையிலுள்ள சுற்றுலாத் தளங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையொன்று…
பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு எதிரான மனுத் தாக்கல் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு…
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள்
ரயில் நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். உரிய நடைமுறைகளை மீறி ரயில் நிலைய அதிபர்களை…
ரயில் சேவைகள் பாதிப்பு
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.…
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்துவதற்கான திட்டத்தை வலியுறுத்திய ஜனாதிபதி
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன்…