வருமான வரி செலுத்துவோருக்கான இறுதி நாள் இன்று

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோருக்கான இறுதி நாள் இன்றாகும். எவரேனும் பணம் செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், சட்ட…

சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை படகு

இலங்கை மீனவர்கள் ஐவருடன்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த 05 இலங்கை மீனவர்களும்…

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு நேர்ந்த கதி

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்…

அரசியலமைப்பு சபையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – முதலிடத்தில் காலி

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் காலி சங்கமித்தா…

ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை சம்பவம் – மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்

லெபானின் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலியான ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ள நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள்…

சாதாரணதர பரீட்சை – மீள் திருத்தத்திற்கான விண்ணம் கோரல்

சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழு நியமனம்

தரம் 05 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் செயலாளர்…

எரிபொருளுக்கான வரி நீக்கபடுமா?

எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.…

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

Exit mobile version