வரி செலுத்தத் தவறியவர்களுக்கு காலவகாசம்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என உள்நாட்டு இறைவரி…

முன்னாள் அமைச்சர் காலமானார்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த…

பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு…

ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பாவனைக்கு

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார…

கொள்கை வட்டி விகிதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது அதன் கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, நிலையான…

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்திய மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய பல பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்…

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று நியமனம்?

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று (27) நியமிக்கப்படுவார் எனத் தகவல் வௌியாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர்…

புதிய ஜனாதிபதிக்கு உலக வங்கி ஆதரவு

இலங்கையின் 09 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வான அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக…

பெரும்போகத்தில் உரமானியம் அதிகரிப்பு – ஜனாதிபதி பணிப்புரை

2024/25 பெரும் போகத்தில் நெல் விவசாயிகளுக்கு ஹெக்டெயாருக்கு 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

சஜித்துடன் கைகோர்த்த ஐக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச மற்றும் யட்டிநுவர தேர்தல் தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க…

Exit mobile version