பதவி விலகிய தலதா அத்துகோரள

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற…

மனுஷவின் ஆசனத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம் 

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக இன்று(21.08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.  சபாநாயகர் மஹிந்த…

யானையை அழித்த ரணில் – விஜயதாச ராஜபக்‌ஷ

இலங்கைக்கு சுதந்திரத்தை தேடிக் கொடுத்த ஐக்கிய தேசிய கட்சி, ரணில் விக்ரமசிங்கவினுடைய தலைமையில் இல்லாதொழிக்க பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  சில…

சஜித்துடன் கைகோர்த்த மேலும் பல அமைப்புகள்

சிறந்த வெளிப்படை தன்மையுடன் கூடிய, பொறுப்பேற்கின்ற, பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ரீதியில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, ஆட்சி ஒன்றை உருவாக்குவதே நோக்கமாகும் என…

2019 ஆம் ஆண்டு விட்ட பிழையை திருத்தவே சஜித்துக்கு ஆதரவு – திலகரட்ன டில்ஷான்

2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியது பிழை என்பதனை உணர்ந்து அந்த பிழையை திருத்தவே தற்போது…

வாக்காளர்களுக்கு செலவிடக் கூடிய அதிகபட்ச தொகை நிர்ணயம் 

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.…

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக ஹரின் மற்றும் மனுஷ

முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடன் அமுலாகும்…

மக்கள் நலனுக்காக ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – செந்தில் தொண்டமான்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில், மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை…

ஊழல்வாதிகள், நண்பர்களை உள்ளடக்கிய அரசியல் கலாச்சாரம் ஓரங்கட்டப்படும் – சஜித்

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும்  வெற்றிக் கூட்டத் தொடரின் மக்கள்…

அர்ஜுன மகேந்திரனை மீள அழைத்து வருவதாக அனுர உறுதி   

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து…