இந்தியாவின் முந்திரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பொருட்கள் போக்குவரத்து கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கோவாவில் இருந்து…
Popular
ஜனாதிபதிக்கு ஜயம்பதி பதில்
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன பதிலளித்துள்ளார்.…
பங்களாதேஷில் ஊரடங்கு – பலி எண்ணிக்கை 100 ஐ கடந்தது
பங்களாதேஷில் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரச வேலைவாய்ப்புகளில் 30 வீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவரும்…
மூதூரில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்து – 64 பேர் வைத்தியசாலையில்
மூதூரில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கைப் பாலத்துக்கு அருகே…
வர்த்தமானி வெளியீட்டின் பின்னரான தேர்தல்கள் ஆணைக் குழுவின் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பதில் எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதை…
அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோரை சென்றடைய வேண்டும் – நலின்
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்குகட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப…
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வர்த்தமானி வெளியீடு
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின்…
தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் போது தேர்தல் நடைபெறும்…
பொலிஸ் மா அதிபருக்கெதிரான மனுத் தாக்கல் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள்…
22வது அரசியலமைப்பு திருத்தம் – நீதியமைச்சர் விடுத்த பணிப்புரை
22வது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் நீதி…