நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும்…
Popular
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்தல் குறித்த மனு விசாரணைக்கு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் 15 ஆம் திகதி…
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு இவ்வளவு செலவா?
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 முதல் 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படும் என அச்சகத்தின் தலைவர் கங்கா…
கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்ட பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமானபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, பீல்ட்…
பாரிந்த ரணசிங்க 49வது சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம்
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க 49வது சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து…
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடிதம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று(12.07) கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. …
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு மற்றுமொரு மனுத் தாக்கல்
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறிஉயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம்…
ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
கடந்த இரண்டு நாட்களாக ரயில் சேவைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று(11.07)…
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக முன்நிற்க மாட்டேன் – எதிர்கட்சித் தலைவர்
நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பல பாரதூரமான பிரச்சினைகள் எழுந்துள்ளதோடு, சமூகம் எங்கும் வன்முறைகள் தலைவிரித்தாடி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் விபத்து – 40 பேர் காயம்
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். லபுக்கலை – டொப்பாஸ்…