நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி…
Popular
25% வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயார் நிலையில்..!
இலங்கையிலுள்ள வைத்தியர்களுள் 25 வீதமானவர்கள் வெளிநாடுகளில் வேலைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பரீட்சைகளை பூர்த்தி செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் மற்றும் 2023ம்…
மக்களுக்கான திட்டங்களுக்காக எம்மை தாக்க பலர் முயற்சி – சஜித்
பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்து வரும் போது, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கும்பலாகவும், தனித்தனியாகவும், தன்னை அவமானப்படுத்தி, தன் மீது பொறாமை…
சீரற்ற காலநிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு
சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க…
இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று(20.06)…
சஜித்தை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்திய வெளிவிவகார கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் இன்று (20.06)…
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நிறைவேற்றம்
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் இன்று (20.06) நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின்…
ஜனாதிபதி – இந்திய வௌிவிவகார அமைச்சர் இடையில் சந்திப்பு
இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று(20.06) இடம்பெற்றதாக ஜனாதிபதி…
Online தொழில் புரியும் சகலருக்கும் EPF, ETF வழங்க கோரும் சஜித்
இணையம் பிரபலமடைந்ததோடு, 2000-க்குப் பிறகு தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பமும் வளர்ச்சி கண்டது. இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் ஸ்மார்ட் கையடக்கத்…
5 வருடங்களில் மாணவர் அற்ற வகுப்பறைகள் உருவாகும் சாத்தியம்
தனியார் வகுப்புகளின் காரணமாக இன்னும் 5 வருடங்களில் பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…