இலங்கை, இந்தியாவை இணைக்கும் இராமர் பாலதிட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று…
Popular
டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுக்கள்!
020 அமெரிக்க தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய முயன்றதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது. …
மீண்டும் மின்வெட்டு?
கடுமையான வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலங்களில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார…
சுற்றுலாப் பயணிகளின் வருகை 205% அதிகரிப்பு!
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகேஇவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இதன் மூலம்…
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று சந்தித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…
சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
சந்தையில் தேயிலை மற்றும் இலவங்கப்பட்டையின் (கறுவா) விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தோட்டக்காரர்கள் கூறுகின்றனர். இந்நிலைமையால் பயிர்களை பராமரிக்க கூட முடியாத…
மகாராஷ்டிராவில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து – 15 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் சம்ருத்தி விரைவுச் சாலையில் கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து…
சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்…
மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு!
இலங்கை மத்திய வங்கி தனது முதலாவது நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் பிற முக்கிய பொருளாதார மாறுபாடுகளின்…
கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மற்றுமோர் மரணம் பதிவு!
கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் புலமைப்பரிசில்…