ஒவ்வொரு வெள்ளியும் டெங்கு ஒழிப்பு துப்புரவு திட்டம்!

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும், பாடசாலைகளிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

டோக்கியோ மற்றும் கிழக்கு ஜப்பானின் சில பகுதிகளில் இன்று (26.05) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளதாகவும், ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை…

இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல்வேறு ஏற்பாடுகளை இலங்கை அண்மைக்காலங்களில் மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “இலங்கை பொருளாதாரத்தின் மீள்…

கைது செய்யப்படுவதை தடுக்க மனு தாக்கல் செய்தார் போதகர் ஜெரோம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோவினால் இலங்கை உச்ச நீதிமன்றத்தில்…

பாரிய சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தகவல்!

பருவநிலை மாற்றத்தால் அண்டார்டிகாவில் பாரிய சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வுகள் தொடர்பான விசேட அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி…

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்தியாவில் இருந்து வருகை…

விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மூட்டை இலவச யூரியா உரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…

மருந்துத் தட்டுப்பாட்டு விடயத்தில் அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டிருப்பது ஏன்?

நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தாலும், அரசாங்கம் இந்த விடயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக இலங்கையின்…

பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள உத்தரவு!

எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2022ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் (2023) தொடர்பான பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு…

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

2023ம் ஆண்டு முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து…

Exit mobile version