கொழும்பில் முள்ளிவாய்க்கால் தீபம் – பதட்ட நிலை

கொழும்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை தின நினைவேந்தல் தீபம் ஒரு குழுவினரால் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து கலந்து…

மூன்று துறைகளை அத்தியாவசியமாக்கி வர்த்தமானி வெளியீடு!

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் ஆகிய…

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு!

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (18.05) இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில்…

எக்ஸ்பிரஸ் பேர்ள் உரிமையாளர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் இலங்கை வழக்குத் தாக்கல்!

இலங்கையின் சட்டமா அதிபரை உரிமைகோருபராக பெயரிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் மேல்…

அமைச்சு செயலாளர்களிடம் அரச திட்டங்களுக்கு உதவ கோரிக்கை

முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான…

ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது.

மும்மதங்களை இழிவுபடுத்திய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

கோட்டாபய குண்டு தாக்குதல் சந்தேக நபர் விடுதலை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய வேளையில் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் திகதி நடாத்தப்பட்ட…

புதிய மின் கட்டண திருத்தம் கையளிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் காஞ்சன!

ஜூலை மாதம் 1ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சாரசபையால் தயாரிக்கப்பட்ட மின் கட்டணம் தொடர்பான யோசனை…

மூன்று புதிய ஆளுநர்கள் பதவியேற்பு

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17.05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு…

39 பேருடன் மத்திய இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பல்!

39 பேருடன் சென்ற சீன மீன்பிடிக் கப்பல் மத்திய இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த…

Exit mobile version