தொழிற்சங்க போராட்டங்கள்? நாடு முடங்குமா?

இலங்கையின் சகல தொழிற்சங்கங்களும் வரி அதிகரிப்புக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இலங்கை வங்கிகளின் சம்மேளனம், அத்தியாவசிய சேவைகள், மின்சாரசபை, பெற்றோலியம்,…

மக்களை ஏமாற்றும் புதிய வகை மோசடி!

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாக தொலைபேசி அழைப்பு அல்லது WhatsApp செய்தி வந்தால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியின்…

தனியார் பேரூந்துகளும் நாளை வேலை நிறுத்தத்தில்!

இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் நாளைய தினம் பாரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை முன்னடுக்க திட்டமிட்டுள்ளதாக தனியார் பேரூந்து…

ஐ.தே.க உடன் பலர் இணையவுள்ளனர்?

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் கட்சி தாவல் மேற்கொள்ளவுள்ளதாக ஏற்கனவே தாவி அமைச்சு பதவியினை பெற்றுக் கொண்ட சுற்றுலா துறை அமைச்சர்…

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும். கடந்த சில நாட்களாக அதிக விலையில் விற்கப்பட்ட கரட், கோவா, பூசணி, உருளைக்கிழங்கு,…

“SHUT UP AND SIT DOWN”. மக்ளுக்கான எச்சரிக்கையை – சஜித்

தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட நேற்றைய(26.02) போராட்டத்தின் மீதான தாக்குதல் மூலம் “SHUT UP AND SIT DOWN”.…

தேர்தல் நடத்தாமை வழக்கு திகதியிடப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல்…

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவின்…

பல நாடுகளில் கடல் உள்வாங்கப்பட்டுள்ளது!

கடந்த 36 மணி நேரத்தில் பல நாடுகளில், குறிப்பாக மத்திய தரைக்கடல் நாடுகளில் கடல் நீர் மட்டம் உள்ளவாங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…

சுற்றுலா பயணிகளுக்கான புதிய செயலி அறிமுகம்!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக 7 மொழிகள் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்…