அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

நாளை முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிய விலைகளில் பின்வரும்…

காலநிலையில் திடீர் மாற்றம்!

பல பிரதேசங்களில் இடி மின்னலுடன் கூடிய, 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட…

தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டம்!

எதிர்வரும் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வதற்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள்…

ஹவுஸ் ஒப் பஷன் ஊழியர்கள் – வாடிக்கையாளர் மோதல்

கொழும்பு, பம்பலபிட்டியவில் அமைந்திருக்கும் ஹவுஸ் ஒப் பஷன் ஆடை விற்பனை நிலைய ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர் ஒருவருக்குமிடையில் நேற்று முன் தினம்(23.01) மோதல்…

சுகாதார நிபுணர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் வியாபாரம்!

அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட முறைக்கு புறம்பாக சுகாதார நிபுணர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி நடைபெறுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்…

இலங்கைக்கு சீன வங்கி உதவும்!

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கைக்கான கடன் வசதிக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறுவதே அரசாங்கத்தின் நோக்கம்…

தேர்தல் திகதி தொடர்பில் அறிவிப்பு!

உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 9ம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பிலான மேலதிக தகவல்களை தேர்தல் ஆணையம்,…

இந்தியா எமக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி உடையவர்களாக இருப்போம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திபொன்று நேற்று…

நிதி உத்தரவாதத்தை அளிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம் – இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர்…

இலங்கை குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும்…

Exit mobile version