கோப் மற்றும் கோப்பா குழுக்களுக்கான பிரதிநிதிகள் அறிவிப்பு

பாராளுமன்ற பொதுக் கணக்குகளுக்கான குழு (கோபா) பாராளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழு(கோப்) ஆகியவற்றுக்கான உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று…

மனனம் செய்யும் பரீட்சை முறையில் மாற்றம் அவசியம் – கல்வியமைச்சர்

தற்போது நடைமுறையிலுள்ள பரீட்சைகள் முறைமையில் மாற்றம் கட்டாயமானது எனவும், அது தொடர்பில் தான் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த…

குருணாகல் ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், இலங்கை இராஜகுரு சபையின் தலைவரும், குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயருமான வண. பிதா கலாநிதி ஹரோல்ட் அந்தோனி…

பெண்களின் சுகாதர அணியாடைகள்(Sanitary Napkin) விலை குறைவடையவுள்ளது

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும்…

நடிகர் தர்ஷனின் இறுதி கிரியை அறிவிப்பு

நேற்று(01.10) இரவு காலமான இலங்கையின் தேசிய விருது பெற்ற நடிகரான தர்ஷன் தர்மராஜின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்(04.10) அவரது சொந்த ஊரான…

அமெரிக்க தன்னார்வ நிறுவனங்கள் இலங்கைக்கு மருத்துவ உதவி

12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

பெற்றோசைனா நிறுவன அதிகாரிகள் – அமைசர் சந்திப்பு

சீனா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் பெற்றோசைனா நிறுவனத்தின் உப தலைவர், முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோருக்கும், இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன…

இலங்கை தமிழ் நடிகர் தர்ஷன் திடீர் மரணம்

இலங்கை சினிமாவின் சிறந்த நடிகராக போற்றப்படும் தர்ஷன் தர்மராஜ் திடீர் மரணமடைந்துள்ளார். பல தேசிய விருதுகளை வென்ற நடிகர் இவர். தமிழ்…

இந்திய உயர் ஸ்தானிகர் திருகோணமலையில்

“திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது” என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே…

உயர் பாதுக்காப்பு வலயத்தை இரத்து செய்தார் ஜனாதிபதி

கடந்த 16 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமுல் செய்யப்பட்ட அதி உயர் பாதுக்காப்பு வலய பிரகடனம் இன்று(01.10)…

Exit mobile version