இலங்கையின் சில அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணர்களுடனான சந்திப்பில் இந்த விடயங்களை அவர்…
Popular
இலங்கை செல்லலாம் – பிரான்ஸ் அறிவிப்பு
“இலங்கைக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே செல்லுங்கள்” என பிரான்ஸ் அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பை மாற்றியுள்ளது. அவசரகால சட்டம் இன்றோடு(18.08) முடிவுக்கு வரும்…
குறைகிறது எரிவாயுவின் விலை
நேற்றையதினம்(17.08) எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்ததால் இன்று முதல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லாப் நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்பொழுது விலைகளில் மாற்றம்…
இன்றும் பதிவான கொவிட் மரணங்கள்
இலங்கையில் மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவாகையுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். ஐவரில் 3 பெண்களும் 2 ஆண்களும்…
நாடு திரும்பும் கோட்டா?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஸ்சியாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஊடங்களுக்கு…
இலங்கையில் சீனா இராணுவ நடவடிக்கைளில் ஈடுபட முடியாது – ஜனாதிபதி
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ தேவைகளுக்கு பாவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதியளிக்காது என இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
இன்றுமுதல் விநியோகமாகும் லாப் எரிவாயு!!!
நாட்டில் பாரிய லாப் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவருகிறது, இருப்பினும் நேற்று வந்த கப்பலில் இருந்து 3000 மெட்ரிக் டன் எரிவாயு இறக்கப்பட்டுள்ளதாக…
சீன கப்பலின் வருகை; இந்திய எல்லைப்பகுதியில் கண்காணிப்பு.
தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தியுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவின் எதிர்ப்பையும்…
ஜனாதிபதியின் புதிய திட்டம்!!!
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ளோருக்கான அலுவலகம் ஒன்றை திறப்பதற்கான வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான வேலை…
அதானி குழுமத்துக்கு மின் உற்பத்தி அனுமதி
இந்தியாவின் அதானி குழுமத்தின் அதானி க்ரீன் எனெர்ஜி நிறுவனத்துக்கு காற்றலை மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டினை அமைப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…