சீன கப்பலின் வருகை; இந்திய எல்லைப்பகுதியில் கண்காணிப்பு.

தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தியுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவின் எதிர்ப்பையும்…

ஜனாதிபதியின் புதிய திட்டம்!!!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ளோருக்கான அலுவலகம் ஒன்றை திறப்பதற்கான வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான வேலை…

அதானி குழுமத்துக்கு மின் உற்பத்தி அனுமதி

இந்தியாவின் அதானி குழுமத்தின் அதானி க்ரீன் எனெர்ஜி நிறுவனத்துக்கு காற்றலை மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டினை அமைப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…

அவசரகால சட்டம் நீடிக்காது – ஜனாதிபதி

நாட்டின் நிலைமைகள் சீராகி வருவதனால் நாட்டில் அமுல் செய்யப்பட்டுள்ள அவசரகால சட்டம் நீடிக்கப்படாதென நேற்று (16.08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

அமைப்புகளது தடை/தடை நீக்கம் தொடர்பில் விளக்கம்

அண்மையில் சில அமைப்புகளதும், தனி நபர்களதும் தடைகள் நீக்கப்பட்டன. அதே போன்று சில அமைப்புகள் மற்றும் நபர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். இந்த…

சிறுவர் நிலையங்களுக்கு புதிய தேசிய சட்டம்.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வரையறைகள் தொடர்பிலான திட்டங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை அனுமதி பத்திரத்தினை முன்வைத்துள்ளார். சிறுவர்களுக்கான பராமரிப்பு…

அரிசியின் விலை குறைப்பு.

இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையினை 5 ரூபாவினால் இன்று முதல் குறைக்குமாறு சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வர்த்தக, வாணிப மற்றும்…

கோட்டபாயவின் செலவுகளை அரசாங்கமே பொறுப்பேற்கும் – அமைச்சர் பந்துல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்துக்கு தனியார் விமானத்தில் பயணித்த கட்டணத்தை இலங்கை அரசாங்கம் செலுத்துமென அமைச்சரவை…

சீன கப்பல் இலங்கையில்

சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பல் யுவன் வோங் 05 இன்று(16.08) இலங்கை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்துள்ள கப்பல் ஐந்து…

அரச நிறுவனங்களின் செலவினங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி

அரச நிறுவனங்களின் செலவினங்களை கட்டுப்படுத்த தவறும் நிறுவன உயர் அதிகாரிகள், மேலதிக செலவினங்களை தங்கள் சொந்த பணத்தில் பொறுப்பெடுக்க வேண்டுமென ஜனாதிபதி…

Exit mobile version