ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி நேரப்படி நேற்று (20.06)…
Popular
பலாங்கொடை பிரதேச சபை தலைவர் பதவி விலகல்!
தேசிய மக்கள் சக்தி சார்பில் பலாங்கொடை பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சித் உதய குமார, பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக…
2025 இன் முதற் காலாண்டில் வெளிநாட்டு முதலீட்டில் 90% அதிகரிப்பு
2024 ஆம் வருடத்தின் முதற் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன்…
துசித ஹல்லோலுவவுக்கு பிணை!
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபை முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. துசித ஹல்லோலுவ இன்று (20.06)…
இஸ்ரேயலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத் தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர்…
இன்றும் பல இடங்களில் மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…
தினப்பலன் – 20.06.2025 வெள்ளிக்கிழமை!
மேஷம் – பகை ரிஷபம் – வரவு மிதுனம் – ஜெயம் கடகம் – நன்மை சிம்மம் – லாபம் கன்னி…
யாழ் – நாகபட்டினத்திற்கிடையிலான படகு சேவை மீள் ஆரம்பம்!
மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – தமிழ்நாட்டின் நாகபட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் நேற்று (18.06) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.…
இஸ்ரேல் வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
தெற்கு இஸ்ரேலின் உள்ள முக்கிய சொருகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
கெஹெலியவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகளும் விசாரணைக்கு அழைப்பு!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் ஆகியோர் இன்று (19.06) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்…