இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கியது!

ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் மூழ்கியதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில்…

ஈரான் மீது கடுமையான எச்சரிக்கை – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் ஈரான் நிலைதடுமாறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,…

நுரைச்சோலை நிலக்கரி விநியோகம் தொடர்பான வதந்திகள் பொய்யானவை – எரிசக்தி அமைச்சு

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சிக்கல்களை காரணமாகக் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில்…

பெண்களை ஒரு புதிய கோணத்தில் பார்ப்பதற்க்கு முயற்சி செய்தல் அவசியம்!

உலகெங்கிலும் உள்ள பெண்களைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். “அனைத்து பெண்கள் மற்றும்…

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் புதிய பாதையில்!

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் நோக்கிலும், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு சலுகை…

அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு!

அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும், கடந்த மூன்று மாத காலப்பகுதியில்…

அவசரநிலையை மேலும் நீட்டிக்க வேண்டும் – பாதுகாப்பு துணை அமைச்சர் கருத்து!

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் நிலை காரணமாக அடுத்த சில வாரங்கள் இலங்கைக்கு முக்கியமான காலமாக இருக்கலாம் என்று பாதுகாப்பு துணை…

இலங்கையில் கடும் வெப்பம்!

இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரலாம் என காலநிலை ஆய்வு துறை…

கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட ஈரான் ‘IRIS Bushehr’ கப்பல் பணிக்குழுவினர்!

இலங்கை கடல் எல்லை அருகில் இருந்த ஈரான் ‘IRIS Bushehr’ கப்பலிலிருந்த 204 பேரை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். இலங்கையின்…

”ஈரான் உச்ச தலைவரை தேர்வு செய்வதில் அமெரிக்கா தலையிட வேண்டும்” – ட்ரம்ப்

ஈரானின் உச்ச தலைவர் மரணமடைந்த பின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் விடயத்தில் தாம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள வேண்டும்…

Exit mobile version