தமிழர் விடுதலை கூட்டணி பொதுக்குழு கூட்டம் சிக்கலில்?

தமிழர் விடுதலை கூட்டணியின் பொதுக்குழு கூட்டம் இம்மாதம் 19 ஆம் திகதி நடாத்தப்படவிருந்தது. இருப்பினும் அந்த கூட்டம் தமிழர் விடுதலைக் கூட்டணியின்…

1 பில்லியன் டொலர் கிடைச்சாச்சு

இந்தியா இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்த 1 பில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

இலங்கைக்கு டொலர் அனுப்ப மாட்டோம்

இலங்கைக்கு டொலரினை அனுப்ப மாட்டோம் என இத்தாலியில் உள்ள “மாற்றத்துக்கான இலங்கை புலம்பெயர்ந்தோர்” அமைப்பு தெரிவரித்ததுள்ளது. இலங்கையை ஆட்சி செய்யும் கடந்த…

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக கூறவில்லை

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை அந்த பதைவியிலிருந்து விலகுமாறு தான் கூறவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

பசிலை ஒதுக்கி, ராஜபக்ஷக்களுடன் பயணிக்க தயாராகும் மும் மூர்த்திகள்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீது சகல குற்றங்களையும் சுமத்தி விட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நல்லவர்கள்…

நாளை முதல் சமையல் எரிவாயு விநியோகம்

நாளை முதல் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார். கடலில் தரித்து நின்ற கப்பலில் உள்ள எரிவாயுவுக்கான பணம்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய விசேட உரை.

அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன்,ஏனைய மதத் தலைவர்களே,தாய்மார்களே, தந்தையர்களே,சகோதர சகோதரிகளே,அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே இன்று ஒரு சவாலான நேரத்தில்…

எரிபொருள் விநியோகம் மீள ஆரம்பம்

பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் காவி வண்டி உரிமையாளர் சங்கம் மேற்கொண்டு வந்த பணி பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.…

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7.3 ரிச்சஸ்டர் அளவில் பாரிய நில நடுக்கம் ஜப்பானின் புகிஷிமா பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

மோடி – பசில் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இன்று இந்தியா புது டெல்லியில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. நேற்றைய…