ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்புரை

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி, தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி ஒப்பந்தம் அம்பலமானது

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி ஒப்பந்தமானது அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க…

‘மின்வெட்டு தொடராது’

மின் வெட்டு விநியோகம் தொடர்பான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஒரு மணித்தியால மின்வெட்டு இனி தொடராது எனத்…

மலேஷிய முதலீட்டார் குழு – விவசாயத் துறை அமைச்சர் சந்திப்பு

இயற்கை உர உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பும் மலேஷிய முதலீட்டு முகவர்கள் குழுவுக்கும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் சந்திப்பொன்று…

‘வாகன இறக்குமதி இனி இல்லை’ – நிதியமைச்சர்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை எனவும், அடுத்த வருடத்திற்கு புதிய ஊழியர்களுக்கான நியமனங்களை உள்வாங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர்…

கிண்ணியா நகர சபை தவிசாரளருக்குப் பிணை

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நளீமுக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றம்…

‘கல்வி முறைமையில் மறுசீரமைப்பு அவசியம்’ – ஜனாதிபதி

நாட்டின் கல்வி முறைமை தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம்…

‘பதவி வகிப்பது குறித்து நீதியமைச்சர் சங்கடம்’ – சுமந்திரன் MP

நீதி அமைச்சர் அலி சப்ரி தொடர்ந்தும் அமைச்சராக பதவி வகிப்பதைக் குறித்து சங்கடப்படுகிறார் எனவும் இராஜினாமா செய்ய முயன்றும் முடியாமலிருக்கிறார் என…

வாக்கெடுப்பு இன்று

2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (10/12) பாராளுமன்றில்இடம்பெறவுள்ளது. கடந்த நவம்பா் மாதம்…

இறுதி சடங்கில் ஷவேந்திர சில்வா பங்கேற்பு?

புதுடெல்லியில் இன்று (10/12) நடைபெறும் இந்திய தலைமை முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகளில் இலங்கை இராணுவத் தளபதி…

Exit mobile version