திரும்பிச் செல்லும் உரக் கப்பல்

இலங்கைக்கு உரம் இறக்குமதி செய்வதற்காக வருகை தந்திருந்த சீவின் பயோடெக் நிறுவனத்தின் 20,000 டொன் உரம் ஏற்றப்பட்ட கப்பல் திரும்பிச் செல்லவுள்ளது.…

மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

எரிவாயு விவகாரத்தில் பொறுப்பற்ற விதமாக செயற்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக 3 அரச நிறுவனங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன. அதன்படி…

உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல் பரிசோதனைகளில் வெற்றி

இரத்தினப்புரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல்லானது, நட்சத்திர வடிவான நீலமாணிக்கக் கற்களின் கொத்து…

முப்படை தளபதிக்கு இராணுவ மரியாதை

உயிரிழந்த முப்படை தளபதிக்கு இன்று (09/12) வெலிங்டன் மைதானத்தில் இராணுவ மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலின் உட்பட…

மத்திய வங்கியின் எச்சரிக்கை

சட்டவிரோதமாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…

பாகிஸ்தானில் நடந்தேறியுள்ள மற்றுமொரு கொடூரம்

பாகிஸ்தான் – சைலமாபாத்தில் நான்கு பெண்கள் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை அடித்து சித்திரவதை செய்து நிர்வாணமாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…

எச்சில் உமிழ்ந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்

நாட்டில் பெருந்தெருக்கள் மற்றும் வீதிகளில் எச்சில் உமிழ்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு மற்றும்…

இந்தியா முப்படை தளபதி மரணம்

பிந்திய செய்தி இந்தியா முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலி விபத்தில் உயிரிழந்துள்ளதை இந்தியா அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத்…

சந்தேகநபர்கள் மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவருக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி…

இலங்கையுடன் முதலீடு செய்ய போலந்து எதிர்பார்ப்பு

இலங்கையின் பால் உற்பத்தி திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் போலந்து மற்றும் இலங்கை அரசுகள் கவனம் செலுத்தியுள்ளன. அதுதொடர்பில் ஆராய்வதற்கு…

Exit mobile version