கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் பலரது மனங்களிலும் இடம் பிடித்துள்ள ஒரு வரலாற்று நூல் ஆகும். தற்போது பொன்னியின் செல்வன்…
Popular
மன வேதனையுடன் ஓய்வு பெறுகிறேன் – மத்திய வங்கி ஆளுநர்
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D லக்ஷ்மன் கடந்த 10 நாட்களுக்குள் நடைபெற்ற மனதுக்கு வேதனையளிக்க கூடிய சம்பவங்களே தனது ஓய்வு…
20-29 வயதினருக்கு பைசர் வேண்டாம்
20-29 வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசிகளை எற்றா வேண்டாமென அரசமருத்துவர்கள் சங்கம் சுகாதர அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். 12-18 வயது…
ஊரடங்கு 21ஆம் திகதி வரை தொடர்கிறது
இலங்கையில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடித்திருப்பதாக கொவிட் செயலணி கூட்டத்தில்…
பிரதமர் இத்தாலி பயணம்
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இத்தாலி நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரது…
பராலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர்கள் பிரதமரை சந்தித்தனர்
டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020-இல் ஈட்டி எறிதல் போட்டியினூடாக புதிய உலக சாதனையை நிலைநாட்டி, தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் வெண்கலப்…
“கரக் கட்டா” பாதாள உலக குழுவை சேர்ந்தவர் கைது
12 கொலைகள் செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுவந்து “கரக் கட்டா” அல்லது “தங்கல்லே சுட்டா” என அழைக்கப்படும் லொக்குகே லசந்த பிரதீபன்…
ஈஸ்டர் தாக்குதல் இலக்கு நாதியற்ற தமிழர்கள்தான் – மனோ MP
ஈஸ்ட்டர் தாக்குதலில் மெது இலக்கு தமிழர்கள்தான் என் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்…
பொலநறுவையில் அரசாங்கம் பெருந்தொகையான அரிசியினை பறிமுதல் செய்தது
அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தல் அவசரகாலசட்டத்தின் கீழ் தவறானது. அந்த வகையில் பொலநறுவை மாவட்டத்தின் முக்கிய அரிசி தயாரிப்பு நிறுவனங்களனா நிபுண,…
நாமல் நாளை யாழ்பாணம் விஜயம்
விளையாட்டுதுறை. , அபிவிருத்தி இணைப்பு , மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாளை (09.09) யாழ்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்பாணத்தில்…