கிரிஷ் கட்டிட தீ பரவல் – வெளியான காரணம்

கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் ‘கிரிஷ்’ கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட…

கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி நாட்டிற்கு

கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது. இதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி எதிர்வரும்…

பாரியளவான இழப்பீட்டுத் தொகையை பெற்ற எம்.பிக்கள் – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

அரகலய போராட்ட காலத்தில் தமது சொத்து சேதமடைந்ததாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி – ஜனாதிபதி

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்…

ஊடகவியலாளர் லசந்த படுகொலை – நீதியை உறுதி செய்வதாக அரசாங்கம் அறிவிப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவத்திற்கான நீதியை உறுதி செய்ய அரசாங்கம்அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான நிலவரப்படி, ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்…

‘GOVPAY’ திட்டம் இன்று முதல் அறிமுகம்

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச் செல்ல பாரிய அடியெடுத்து வைக்கும் வகையிலான 03 புதிய டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு…

அதிகளவான இழப்பீட்டு தொகையை பெற்ற எம்.பிக்கள்

2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது சொத்து இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு பெற்ற 43 முன்னாள்அரசாங்க உறுப்பினர்களின் பட்டியலை…

லசந்த படுகொலை – சட்ட மாஅதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கு தொடர்பில் கடமை தவறிய சட்ட மாஅதிபருக்கு எதிராககுற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க பிரதமர் கலாநிதி…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகள்…