ஊரடங்கு 21ஆம் திகதி வரை தொடர்கிறது

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடித்திருப்பதாக கொவிட் செயலணி கூட்டத்தில்…

பிரதமர் இத்தாலி பயணம்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இத்தாலி நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரது…

பராலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர்கள் பிரதமரை சந்தித்தனர்

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020-இல் ஈட்டி எறிதல் போட்டியினூடாக புதிய உலக சாதனையை நிலைநாட்டி, தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் வெண்கலப்…

“கரக் கட்டா” பாதாள உலக குழுவை சேர்ந்தவர் கைது

12 கொலைகள் செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுவந்து “கரக் கட்டா” அல்லது “தங்கல்லே சுட்டா” என அழைக்கப்படும் லொக்குகே லசந்த பிரதீபன்…

ஈஸ்டர் தாக்குதல் இலக்கு நாதியற்ற தமிழர்கள்தான் – மனோ MP

ஈஸ்ட்டர் தாக்குதலில் மெது இலக்கு தமிழர்கள்தான் என் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்…

பொலநறுவையில் அரசாங்கம் பெருந்தொகையான அரிசியினை பறிமுதல் செய்தது

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தல் அவசரகாலசட்டத்தின் கீழ் தவறானது. அந்த வகையில் பொலநறுவை மாவட்டத்தின் முக்கிய அரிசி தயாரிப்பு நிறுவனங்களனா நிபுண,…

நாமல் நாளை யாழ்பாணம் விஜயம்

விளையாட்டுதுறை. , அபிவிருத்தி இணைப்பு , மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாளை (09.09) யாழ்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்பாணத்தில்…

இலங்கை நடிகை சுலக்ஷியின் பிந்திய புகைப்படங்கள்

இலங்கையின் 2014 ஆண்டு அழகியும், நடிகையுமான சசுலக்ஷி ரணதுங்க தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை தொலைக்காட்சியின் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றவுள்ளதாகவும்,…

இந்தோனேசியா சிறையில் தீ – 41 பேர் பலி

இந்தோனேசியா தலைநரகர் ஜகார்தாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக…

வவுனியா, கனகராயன் குளம் விபத்து – இரண்டாமவரும் பலி

வவுனியா, கனகராயன் குளத்தில் நடைபெற்ற விபத்தில் பலத்த காயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக…

Exit mobile version