“கிளீன் ஶ்ரீலங்கா ” திட்டம் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே சாத்தியம் – ஜனாதிபதி

பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே ” கிளீன் ஶ்ரீலங்கா ” வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார…

போராட்டக்காரர்களை காயபப்டுத்த விரும்பவில்லை – ஓய்வு பெற்ற ஷவேந்திரா சிலா தெரிவிப்பு

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற “அரகலய” எனும் போராட்டத்தின் போது ஆயுதமின்றி போராடிய எவரையும் தான் காயப்படுத்த விரும்பவில்லை எனவும், அதன்…

தேசத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் – சஜித்

நமது தாய்நாடு தற்போது எதிர்கொள்ளும் சவால்களை சரியாக அடையாளம் கண்டு, அவற்றை வெற்றிகொள்ளத் தேவையான ஆற்றல், வலிமை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட…

சுபீட்சம் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் – பிரதமர்

புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையர்களான எங்களுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு உண்மையில் மாற்றத்தை…

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை…

சர்சைக்குள்ளான புலமைப் பரிசில் பரீட்சை – உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

அண்மையில் நிறைவடைந்த தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது…

அரச உத்தியோகத்தர்களுக்கான முற்பண கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை

அரச உத்தியோகத்தர்களுக்கான 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச…

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள அனுமதி

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் கலந்துரையாடிய பின்னர்…

பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்க தடை

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்கு தடை விதித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியா…

மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது – நலிந்த

பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை…

Exit mobile version