சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும்

அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள்வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி…

சீனாவில் மனித வைரஸ் தொற்று தீவிரம்

சீனாவில் மனித வைரஸ் தொற்று காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொவிட் 19, இன்புலுவன்ஸா A, HMPV,…

நிலாந்தி கோட்டஹச்சி பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்ட ரவீந்திர நமுனி கைது

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சிகுறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக களுத்துறை –…

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடுகிறது

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன…

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் – இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்திற்கு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

கடவுச்சீட்டு வரிசை புது வருடத்திலும் தொடர்கிறது

கடவுச்சீட்டுக்கான வரிசை 2025 இல் தீரும் என எதிர்பார்த்த போதும், அது தொடர்கதையாகவே உள்ளது. புதிய eகடவுச்சீட்டுக்கான விலை மனு ஜனவரி…

போக்குவரத்து விதிமீறல்களை உடன் முறைப்பாடு செய்யலாம்

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸாரினால் e-Traffic மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதி மீறல்களை இணையம்…

சட்டவிரோத வாகன மாற்றியமைப்பு சந்தேக நபர் கைது

வாகனங்களை சட்டவிரோதமாக மாற்றியமைத்த நபர் ஒருவர் மாத்தளையில் நேற்று(01.01) கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாக இவ்வாறு வாகனங்களை மாற்றியமைத்து விற்பனை செய்யும்…

முன்னாள் சபாநாயகரின் கலாநிதி சர்ச்சையை மேலும் வலுப்படுத்திய யாழ் MP

முன்னாள் சபாநாயகர் அசோக ரனவல வைத்தியர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சமூக வலைத்தள…

அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் – பிரதமர்

கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு…

Exit mobile version