வெள்ள அபாயம்

மகாவலி கங்கையை அண்டிய பிரதேசங்களில் உள்ளவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மகாவலி கங்கையை அண்டிய நீர்த்தேக்கங்களின்…

டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் நிலவும் 15 மாவட்டங்களில் இன்று (04/01) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 81 சுகாதார…

சீன ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் மூலமாக சீன ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஜனநாயக…

வாரியபொல பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம்

வாரியபொல பிரதேச சபையின் தவிசாளர் திலகரத்ன பண்டார திஸாநாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தலை வடமேல்…

வைத்தியர் சங்கம் பிரதமரை சந்திக்கிறது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (04/01) இடம்பெறவிருக்கும் கலந்துரையாடலை தொடர்ந்து, தமது தொழிங்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி…

அமைச்சர்களின் பதவி நீக்கம் ஆரம்பம்

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து உடன் அமுலாகும் வகையில், சுசில் பிரேமஜயந்த எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து…

எதிர்வரும் வாரத்தில் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்

இலங்கை – இந்திய கூட்டு அபிவிருத்திக்கான புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடகால குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கான குறித்த…

இளைஞர் ஒருவர் குத்தி கொலை

டிக் டொக் வீடியோ காரணமாக ஏற்பட்ட தகராறில் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் வைத்து 17 வயது இளைஞன் நேற்று (03/01) கத்தியால்…

பிரியந்தவின் குடும்பத்திற்கு நிதியுதவி

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை…

பேருந்து கட்டண விபரங்கள் வெளியாகின

இன்று (04/01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிப்பதற்குக் கடந்த 29…

Exit mobile version