இலங்கை பொருளாதாரத்தை மீட்க களமிறங்கும் இந்தியா

இலங்கையின் மிக மோசமான பொருளாதர சூழ்நிலையில் இந்தியா இலங்கைக்கு கைகொடுக்க தயாராகிவிட்டது. மிக பெருமளவிலான பண உதவிகள் விரைவில் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு…

ஜனாதிபதிக்கு விருது

மஹாவிஹாரவங்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மஹாசங்க சபையினால் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவுக்கு, ‘ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம…

தமிழ் கட்சிகளின் ஒப்பந்தம் நாளை நிறைவு

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது மற்றும் சட்ட திருத்தங்கள் தொடர்பான ஆவணம் தயாரிப்பதற்கான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அதன்…

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் திட்டம் தாமதம்

பொது இடங்களுக்கு செல்லும் போது பொது மக்கள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்கும் நடைமுறை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (01/01) முதல்…

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சையை நடத்தாமல் பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள்…

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை (03/01) முதல் தற்காலிகமாக மீண்டும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வலுசக்தி…

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த திட்டம்

இலங்கை பணியாளர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…

புதிதாக திருமணம் செய்யும் இளம் வயதினருக்கு காணிகள்

புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.…

கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

துங்கலப்பிட்டிய – கெபுனுகொட கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். 17 மற்றும்…

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

பண்டாரகம – வெல்மில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று…

Exit mobile version