சமூக வலைதளத்தில் இன்று பார்க்க கூடியதாக இருந்த ஒரு சுவாரசியமான தகவல். விளையாட்டுக்கும், கொரோனோவுக்கும் சேர்த்து ஒரு முக்கிய பதவியில் இருக்ககூடிய…
செய்திகள்
வவுனியாவுக்கு மேலும் 18,500 ஊசிகள் 20 – 30 வயதினருக்கு விரைவில் ஆரம்பம்
வவுனியாவிற்கு மேலும் 18,500 சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை வந்தடையவுள்ளதாக வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். இதில் 12,000…
வவுனியாவில் மக்கள் நடமாட்டம், கடைகள் திறப்பு தொடர்பில் அதிகாரிகள் கலந்துரையாடல்
கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் அதிகரித்துள்ள மக்கள் நடமாட்டம் தொடர்பிலும், கடைகளில் வியாபாரம்…
மதுபான கடைகள் திறக்க அனுமதி
இன்று 17 ஆம் திகதி முதல் ஊரடங்கு நேரத்திலும் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்திடம் வி தமிழ்…
ஒன்லைன் வகுப்பு தொடர்பில் அச்சுறுத்தினால் பொலிசில் முறையிடவும்
ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைளை முன்னெடுக்கும் ஆசிரியர்களை யாராவது கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்தினால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ்…
இலங்கை மின்சார சபைக்கு 44 பில்லியன் வருமதியுள்ளது
இலங்கை மின்சார சபைக்குரிய வரிப்பணம் 44 பில்லியன் வருமதி உள்ளதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குஹே தெரிவித்துள்ளார். மின்சார கட்டணங்களை கட்டாதவர்களுக்கு…
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் நிவாரண உதவி
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை செய்து வருகின்றது. அதன் முதற் கட்டமாக நேற்று…
15-19 வயதானவர்களுக்கு பைசர் ஊசிகள் ஏற்ற முடிவு
இலங்கையில் 15 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்ற அரசாங்கத்தினால் முடிவு செய்யப்பட்டுளளது. அத்துடன் 12 வயதுக்கு…
ரிஷாட்டின் மறியல் தொடர்கிறது. மனைவி, மாமனார் பிணையில் விடுதலை
16 வயது சிறுமியின் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஒக்டொபர் 01 ஆம் திகதி வரை…
ஊரடங்கு நீடிப்பு
இலங்கையில் கொவிட் தொற்றை தடுக்கும் முகமாக அமுல் செய்யப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிப்பு செய்யப்படுகிறது. அதன்படி…