பல்லேவெல மற்றும் கனேகொட ரயில் நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா ரயில் நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின்…
செய்திகள்
IMF இரண்டாவது மதிப்பாய்வு அடுத்த வாரம்
IMF இரண்டாவது மதிப்பாய்வு அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியம்(IMF) இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மதிப்பாய்வு தொடர்பில் அடுத்த வாரம்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
அதிகரிக்கும் டெங்கு நோய்ப் பரவல்
நிலவும் மழையுடனான வாநிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில்…
சீரற்ற வாநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்
தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட…
பாதிப்புகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்
சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் உடனடியாக அறிவிக்க விசேட அனர்த்த நிவாரண பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த விசேட அனர்த்தப் பிரிவினை பொதுமக்கள்…
ரயில் பாதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது
புவக்பிட்டிய பகுதியில், ரயில் தண்டவாளத்தில் தனியார் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த சாரதி எம்பிலிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது…
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் ஹிருணிகா தொடர்வதில் சந்தேகம்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் மேற்கொண்டால்,…
ஹெலிகப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோயாளர்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் எஹலியகொட பிரதேசத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி,குறித்த பகுதியில்…
நாட்டையே புரட்டிப் போட்ட இயற்கை சீற்றம்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.…