நாட்டை கட்டியெழுப்பும் கனவை நனவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது நடைமுறையில்…
செய்திகள்
அனுர மற்றும் குஜராத் மாநில முதலமைச்சர் இடையே சந்திப்பு..!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் குஜராத் மாநில முதலமைச்சர் பூபெந்திரபாய் பட்டேலை சந்தித்துள்ளனர். காந்தி நகரின்…
சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம்..!
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள்…
ஹெலிகப்டர் விபத்தில் சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உயிரிழப்பு..!
சிலியில் இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் அந்த நாட்டு முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா உயிரிழந்துள்ளார். சிலியின் லாகோ ரான்கோ பகுதிக்கு சுற்றுலா…
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு..!
ரயில் தடம் புரள்வு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த…
பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலர் உயிரிழப்பு..!
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் பிஷின் மாவட்டத்தில் உள்ள சுயேச்சை வேட்பாளர்…
வாகன இறக்குமதி இப்போதைக்கு இல்லை
வாகன இறக்குமதிக்கு இப்போதைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று(06.02) தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியான…
பாராளுமன்றம் செல்ல மறுத்த கெஹலிய
முன்னாள் சுகாதர அமைச்சரும், நேற்றைய தினம் சுற்றாடல் துறை அமைச்சு பதவியை இராஜினாமா செய்தவருமான பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல பாராளுமன்றம்…
அநுர மற்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இடையே சந்திப்பு..!
இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ராவை…
போலி நாணயத் தாள்களுடன் நபரொருவர் கைது..!
மொரட்டுவை – எகொட உயன பகுதியில் போலி நாணயத் தாள்களுடன் நபரொருவர்; கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 5,000 ரூபா பெறுமதியான…