உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம்…
செய்திகள்
இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21.04)…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அனுபவம் இல்லை – சுஜீவ
தற்போதைய அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அனுபவம் இல்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்சுஜீவ சேனசிங்க தெரவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து…
ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் குழப்படைந்துள்ளனர் – பிரதமர்
ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது குழப்படைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை உறுதிப்படுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி…
ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை CID யிடம் ஒப்படைப்பு
பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சிஐடிக்கு அனுப்பப்பட்டது 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த…
ஏப்ரலில் வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது
ஏப்ரல் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்துள்ளது. இதன்படி,…
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் விசேட அறிவிப்பு
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு…
அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்ளைகளுக்கு எதிரான அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வோஷிங்டன் மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள…
கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் விசேடப் பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (20.04) விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொலிஸார்,…